tag:blogger.com,1999:blog-25004628.post114702777615160756..comments2024-02-23T11:13:56.552-08:00Comments on எண்ணக்குதிரைகள்: நெசவாளர்கள்->கஞ்சித்தொட்டிமகேஸ்http://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-25004628.post-1147123619168041852006-05-08T14:26:00.000-07:002006-05-08T14:26:00.000-07:00ஜோ பூ கொடுக்கப்போறாங்களா இல்ல அல்வா கொடுக்கப்போறாங...ஜோ பூ கொடுக்கப்போறாங்களா இல்ல அல்வா கொடுக்கப்போறாங்களா ;0) கலக்குங்க..<BR/><BR/>அந்நியன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1147105779011645072006-05-08T09:29:00.000-07:002006-05-08T09:29:00.000-07:00சரியாகச் சொன்னீர்கள் கார்த்திகேயன் மற்றும் சிவக்கு...சரியாகச் சொன்னீர்கள் கார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் அவர்களே.<BR/>நாம் கடல் கடந்த வணிகத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் ஈடுபட்டு வந்துள்ளோ. அமெரிக்கர்கள் நமக்கே வந்து நவீன வியாபாரத்தைக் கற்றுத் தர நினைக்கிறார்கள்.மகேஸ்https://www.blogger.com/profile/04581314585894145081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1147104659124610142006-05-08T09:10:00.000-07:002006-05-08T09:10:00.000-07:00ரொம்ப யோசிக்க வைத்த பதிவு... பரம்பரையாக ஒரே தொழிலை...ரொம்ப யோசிக்க வைத்த பதிவு... பரம்பரையாக ஒரே தொழிலைத்தான் செய்கிறோம் வேறு போக்கிடம் ஏது? என்று கேட்பது ஒரு பக்கம் இருக்க, அரசியல் கட்சிகளுக்கு இவர்கள் சிக்குவது அதைவிட வேதனை... கஞ்சித்தொட்டி, பிரியாணித்தொட்டி எல்லாம் வைத்து, அரசியல்வாதிகள் அரசியல் ஆதாயத்திற்கு மனிதநேயம் சாயம் பூசிக்கொள்கிறார்கள்...<BR/><BR/>"பசியிலிருப்பவனுக்கு மீன்கள் தருவதற்கு பதில், மீன் பிடிக்க கற்றுக்கொடு". Karthikeyanhttps://www.blogger.com/profile/02626008644253946651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25004628.post-1147093319707463162006-05-08T06:01:00.000-07:002006-05-08T06:01:00.000-07:00நான் சீனாவில் இருக்கும் போது பார்த்தது:சீனாவில் பெ...நான் சீனாவில் இருக்கும் போது பார்த்தது:<BR/><BR/>சீனாவில் பெரிய நகரங்களில் மட்டும், வெளிநாட்டு நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் கூட்டாக பேரங்காடிகளை அமைக்க அனுமதி கொடுத்துள்ளனர். ஜெர்மனியைச் சேர்ந்த மெட்ரோ என்ற நிறுவனத்தின் விற்பனை நிலையத்தில் கிராமப்புறங்களிலும், புற நகர் பகுதிகளிலும் சில்லறை வியாபாரம் நடத்தும் சிறு வியாபாரிகள் மொத்தமாக பொருட்கள் வாங்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.<BR/><BR/>மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.com