Saturday, April 22, 2006

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா....

நம்ம கலைஞர் பற்றி பொதுமக்கள் இந்தப் பாடலைப் பாடினால்

ஜெயா ஓகோ... வைகோ ஆகா
ஜெயா வைகோ ஜெயா வைகோ ஆகா ஓகோ..
ஜெயாவின் கலரென்ன நெறமென்ன கலைஞர் வெறும் கறுப்புக் கண்ணாடிதானே..
no problem அத விட்ரு.
ஜெயாவின் கலரென்ன வெள்ள, கலைஞர் கருப்பு, இருந்தாலும் பரவாயில்ல கருப்பும் வெள்ளையும் சேர்ந்து தானே பழைய எம்.ஜி.யார் படமெல்லாம் பாத்தோம் அட ஆமா.
கலைஞர் பெரும் பணக்காரர், நாம யாரு அவருக்கு நாம ஓட்டுப் போட்டா இன்னும் பணக்காரர் ஆவார், அவர் ஆனா நாம ஆனா மாதிரி, நாம ஆனா எல்லாரும் ஆன மாதிரி தானே.. அதுக்கு.
திருப்பதி ஏழுமல வெங்கடேசா.. கலைஞர தேர்தல்ல ஜெயிக்க வையப்பா
திருப்பதி ஏழுமல வெங்கடேசா.. கலைஞர தேர்தல்ல ஜெயிக்க வையப்பா
கலர் டீவி தார்றாராம்...ரெண்டு ரூபாக்கு அரிசி தார்றாராம்
தேர்தலுல ஜெயிச்சாசிசுனா, எதுக்கு
(அடுத்து வைகோ பாடுகிறார்)
திருப்பதி ஏழுமல வெங்கடேசா.. அவங்க சொல்லுறதில் உண்மயில்ல சீனிவாசா
அவருக்கு சன் டீவி இருக்குய்யா. பரதேசி நானுய்யா. எனக்கு மட்டும் ஓட்டுப் போடய்யா
(பொது மக்கள்)
எதுக்கு?
திருப்பதி ஏழுமல வெங்கடேசா.. கலைஞர தேர்தல்ல ஜெயிக்க வையப்பா

..

...
...
..
..

(பொது மக்கள்)
கூட்டணியிலாம தேர்தலில்லே, பா.ம.கா அடிக்காத பல்டியில்லே ..
கூட்டணியிலாம தேர்தலில்லே, பா.ம.கா அடிக்காத பல்டியில்லே ..
அந்த பி.ஜே.பியக் கேக்க நாதியில்ல.

.....
....


-------------------------
பாட்ட forward , rewind பண்ணி பாட்ட மாத்தி யெழுதுரதுகுள்ள தாவு தீந்திடிச்சி.
பாட்ட வச்சி நான் தி.மு.க ஆதரவாளர் என் நினைத்து விட வேண்டாம்

No comments: